நற்செய்திகளின்படி |
இயேசுவின் வாழ்வு |
---|
விவிலியம் வலைவாசல் |
மூன்று நற்செய்தி அறிவுரைகள் என்பன கிறித்தவத்தில் கற்போடும், ஏழ்மையாகவும், கீழ்ப்படிதலோடும் வாழ நற்செய்திகளில் விடுக்கப்படும் அழைப்பாகும். இயேசுவே இவற்றை நற்செய்திகளில் எடுத்தியம்பி உள்ளார். நிறைவுள்ளவராய் வாழ விறுப்புவோருக்கான வழியாக இது பார்க்கப்படுகின்றது. ஆயினும் கத்தோலிக்க திருச்சபை விண்ணகம் அடைய இவ்வகை வாழ்வு கட்டாயமானது அல்ல எனப் படிப்பிக்கின்றது.